Monday, August 31, 2009

நினைவுகள்

நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்,
நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு
பிரிந்து செல்வதில்லை...

2 comments:

  1. சில கவிதைகள் நல்லா வந்திருக்கு வாணி..
    சில கவிதைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு.
    அது..
    1.இந்த புகைப்படம்.
    2.உங்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரிவது.
    நல்லாவே இல்லாத கவிதை உங்களிடம் ஒன்னு இருக்கு.
    அது..
    உங்களுக்கு கராத்தே தெரிவது.
    நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.நல்லா வருவீங்க.

    ReplyDelete
  2. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete