Saturday, March 6, 2010

மீண்டும்

என் இதயத்தை வருடிச் சென்ற
இதமான நினைவுகளோடு
மீண்டும் கருவாக
ஆசைப் படுகிறேன்...

தொட்டுவிட முடியாத தூரத்தில்
நீயும் நானும்...
நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத நினைவுகளாய்
உயிர் பெற்றன என்னிடத்தில்...

7 comments:

  1. வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அருமையான கவிதை!

    ReplyDelete
  4. 2 சங்கர்
    நன்றாக உள்ளது உங்களது கவிதை சங்கர்...
    தொடர்ந்து வாருங்கள்...

    2 தமிழ் நீது
    வருகை தந்தமைக்கு நன்றி...
    தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  5. உன் நினைவுகளை
    சுமந்த கருவாய் நான்,
    மீண்டும் உயிர்ப்பிக்கின்றேன்
    தொட்டுணரமுடியாத
    உன் வார்த்தைகளை
    பிரசவித்துக்கொண்டே..!!

    ReplyDelete
  6. 2 சங்கர்
    தவறை மன்னித்து மீண்டும் பதித்தமைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  7. தோழியே தங்களது கவிதைகள் அனைத்தும் அருமை.. என்னுடய மின்னஞ்சல் முகவரி piriyamanathozhi@gmail.com... நேரம் இருந்தால் தொடர்புகொள்க...வாழ்த்துக்கள்.., தொடரட்டும் கவிதை மழை.....

    ReplyDelete