உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...
Tuesday, December 28, 2010
உணர்ந்தேன்
பிறப்பை
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...
நீ இல்லாத நேரங்களில்...
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...
நீ இல்லாத நேரங்களில்...
Sunday, December 26, 2010
உறக்கத்தில்
உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...
Saturday, December 25, 2010
Tuesday, December 21, 2010
நாட்கள் இல்லை
வின்னில நிலவு
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...
ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...
ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...
Saturday, December 18, 2010
என்னை மறந்துவிடாதே
பூத்த மலரை கிள்ளிவிடாதே...
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....
Tuesday, December 14, 2010
Monday, November 29, 2010
உள்ளச் சிறையில் நான்
உள்ளச் சிறையில் நான்
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.
Monday, October 11, 2010
ஒற்றை பனித்துளி
அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....
சற்று முன் பிறந்த பனித்துளி...
தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....
இனம் புரியா..
இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...
முதன் முதலாய் முத்தமிட்டது..
தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....
அட ...!
எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!
வர்ணிக்க தெரியா
பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!
ஒய்யாரமாய் பறந்து வந்த
பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!
பயந்து போன பனித்துளி...
மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....
வேறொன்றை
மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....
யாருக்கு புரியும்.....
இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!
Subscribe to:
Posts (Atom)
