என்னைப் பார்த்து கேட்கிறார்கள்
"இதயத்தில் இருக்கும் உன் நண்பன் யார்?"
என்று ...
பாவம், அவர்களுக்கு தெரியாது,
"என் நண்பன் தான் என் இதயம்"
என்று...
Monday, November 30, 2009
Saturday, November 28, 2009
நூறுமுறை இறப்பேன்
நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் நட்பு கிடைக்கும் என்றால்...
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் நட்பு கிடைக்கும் என்றால்...
என்றாவது ஒரு நாள்
அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
என்னை காணத்துடிக்கும்
உன் கண்களுக்கு சொல்லி வை
என்றாவது ஒரு நாள்
என் உறவை காண்பாய் என்று...
அது வரை வானத்தில் தெரியும்
வானவில்லை பார்த்து ரசி...
அதிகம் பதித்தவன் நீதான்.
என்னை காணத்துடிக்கும்
உன் கண்களுக்கு சொல்லி வை
என்றாவது ஒரு நாள்
என் உறவை காண்பாய் என்று...
அது வரை வானத்தில் தெரியும்
வானவில்லை பார்த்து ரசி...
Thursday, November 26, 2009
என்றும் ஓய்வதில்லை
கடல் அலைகளும்
ஒருநாள் ஓயலாம்...
ஆனால்,
உன் நினைவலைகள்
என்றும் ஓய்வதில்லை
என் மனதில்...
ஒருநாள் ஓயலாம்...
ஆனால்,
உன் நினைவலைகள்
என்றும் ஓய்வதில்லை
என் மனதில்...
Wednesday, November 25, 2009
Tuesday, November 24, 2009
காதல் கொண்டேன்
முதலில் நட்பு கொண்டேன்
பிறகு காதல் கொண்டேன்
ஆம்,
நட்பு கொண்டது உன் மீது...
காதல் கொண்டது உன் நட்பு மீது...
பிறகு காதல் கொண்டேன்
ஆம்,
நட்பு கொண்டது உன் மீது...
காதல் கொண்டது உன் நட்பு மீது...
ரசிதுவிடு
காலங்களைக்
கடந்து செல்லும்போதே
வாழ்கையை ரசிதுவிடு...
இல்லையேல்,
காலம் இருக்கும்
வாழ்க்கை இருக்காது...
கடந்து செல்லும்போதே
வாழ்கையை ரசிதுவிடு...
இல்லையேல்,
காலம் இருக்கும்
வாழ்க்கை இருக்காது...
Monday, November 23, 2009
விசித்திரம்
உன்னைப்போலவே
உன் நினைவுகளும்
விசித்திரமானவை தான்...
உன்னிடம்,
என்றோ சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகை வருகிறது...
என்றோ அழுததை நினைத்தால்
இன்று சிரிப்பு வருகிறது...
உன் நினைவுகளும்
விசித்திரமானவை தான்...
உன்னிடம்,
என்றோ சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகை வருகிறது...
என்றோ அழுததை நினைத்தால்
இன்று சிரிப்பு வருகிறது...
என்னைப்போல் ஒருவன்
யாரைப் பார்த்தாலும்
உன்னை போலவே
தெரிகிறது...
ஆனால்,
உன்னைப் பார்த்தல் மட்டும்
என்னைப் போல
தோன்றுகிறது...
உன்னை போலவே
தெரிகிறது...
ஆனால்,
உன்னைப் பார்த்தல் மட்டும்
என்னைப் போல
தோன்றுகிறது...
பிடிக்கவில்லை...
இந்த உலகில்
பிடித்தவர்கள் அனைவரையும்
பிடிக்காமல் போய்விட்டது
காரணம்
உன்னை அதிகமாக
பிடித்திருப்பதால்...
Saturday, November 21, 2009
Friday, November 20, 2009
நீயும் நானும்
நீயும் நானும்
வானமும் பூமியுமாய்
என்றாவது ஒரு நாள்
தொட்டுக்கொள்வோம் என்று
இன்னும் பார்த்து கொண்டே
இருக்கிறோம்...
வானமும் பூமியுமாய்
என்றாவது ஒரு நாள்
தொட்டுக்கொள்வோம் என்று
இன்னும் பார்த்து கொண்டே
இருக்கிறோம்...
உன்னை காணாமல்
கண்கள் அசையவில்லை,
உதடுகள் பேசவில்லை,
இதயம் மட்டும்
வலியால் துடிக்கிறது
உன்னை காணாமல்...
உதடுகள் பேசவில்லை,
இதயம் மட்டும்
வலியால் துடிக்கிறது
உன்னை காணாமல்...
Thursday, November 19, 2009
Wednesday, November 18, 2009
கண்ணாடி
என் முகம் காட்ட இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!!!
என் அகம் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தானே!!!
ஆயிரம் கண்ணாடிகள்!!!
என் அகம் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தானே!!!
Tuesday, November 17, 2009
Monday, November 16, 2009
வலிக்கிறது
தென்றல் மோதி
பூக்களுக்கு வலிப்பதில்லை...
ஆனால்,
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
சுமையாக அல்ல
சுகமாக...
பூக்களுக்கு வலிப்பதில்லை...
ஆனால்,
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
சுமையாக அல்ல
சுகமாக...
Thursday, November 12, 2009
ஒன்றும் இல்லை
கொடுப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர...
இழப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
உன் அன்பை தவிர....
ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர...
இழப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
உன் அன்பை தவிர....
யாரும் இல்லை
உன்னை வெல்வதற்கு
யாரும் இல்லை
என் அன்பை தவிர...
என்னை கொல்வதற்கு
யாரும் இல்லை
உன் பிரிவை தவிர....
யாரும் இல்லை
என் அன்பை தவிர...
என்னை கொல்வதற்கு
யாரும் இல்லை
உன் பிரிவை தவிர....
Wednesday, November 11, 2009
ஒரேழுது கவிதை
ஒரு எழுத்தில்
அன்பு, நட்பு பற்றி
கவிதை எழுத சொன்னாய்
நீ சொல்லி முடிக்கும் முன்னே
நான் எழுதி முடித்தேன்
"நீ"
அன்பு, நட்பு பற்றி
கவிதை எழுத சொன்னாய்
நீ சொல்லி முடிக்கும் முன்னே
நான் எழுதி முடித்தேன்
"நீ"
Monday, November 9, 2009
என் மரணம்
உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்...
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்...
Sunday, November 8, 2009
யாதுமாகினாய்...
சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் ஜனிப்பது
உன்பெயர் தான்...
சுற்றும் என் விழிகளை பார்
அதில் சுடராய் தெரிவதும்
உன்முகம் தான்....
உயிரில் ஒலிக்கும்
என் மொழி கேள்
அதில் மறந்தும் ஒலிப்பது
உன்குரல் தான்...
Friday, November 6, 2009
ஒவ்வொரு நிமிடமும்
என்னுள் கரைந்த நீ ,
உன்னுள் தொலைந்த என்னை ,
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ,
என் மனமும் உன்னை நேசிக்கும் ,
நினைக்காத நிமிடமும்
உன் அன்பை சுவாசிக்கும் ..
உன்னுள் தொலைந்த என்னை ,
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ,
என் மனமும் உன்னை நேசிக்கும் ,
நினைக்காத நிமிடமும்
உன் அன்பை சுவாசிக்கும் ..
வேண்டும்
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...
இன்னும்
ஒரு ஜென்மம் என்றால்
நீயே வேண்டும்
என்னுயிர் தோழனாய்...
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...
இன்னும்
ஒரு ஜென்மம் என்றால்
நீயே வேண்டும்
என்னுயிர் தோழனாய்...
Subscribe to:
Posts (Atom)