கண்ணீர் சிந்தும் நண்பனை
கண்களில் வைக்கவேண்டும்...
கண்ணீர் சிந்தவிடாமல் காப்பவனை
இதயத்தில் வைக்கவேண்டும்...
அப்படியென்றால்,
நீ என்ன செய்தாய்...?
உன்னை என் உயிரினில் வைத்தேன்...
Monday, February 15, 2010
மனம் வாடும்
செடியை விட்டுப் பிரிந்தால்,
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...
Thursday, February 11, 2010
அதிகரிக்கிறது
அதிகரித்துக் கொண்டிருப்பது
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...
Wednesday, February 10, 2010
பொறாமை
உன்னை எப்போதும்
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?
இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?
இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...
Monday, February 8, 2010
Saturday, February 6, 2010
Subscribe to:
Posts (Atom)