நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்,
நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு
பிரிந்து செல்வதில்லை...
Monday, August 31, 2009
Saturday, August 29, 2009
சிறந்தது
உலகினில் சிறந்தது உயிர்கள்...
உயிர்களில் சிறந்தது மனிதன்...
மனிதர்களில் சிறந்தது பெண்கள்...
பெண்களில் சிறந்தது நீ...
உன்னுள் சிறந்தது ???
உன்னுடையது எனப்படும்
அனைத்துமே சிறந்தது தானே...
உயிர்களில் சிறந்தது மனிதன்...
மனிதர்களில் சிறந்தது பெண்கள்...
பெண்களில் சிறந்தது நீ...
உன்னுள் சிறந்தது ???
உன்னுடையது எனப்படும்
அனைத்துமே சிறந்தது தானே...
Thursday, August 27, 2009
என்றும் நான் உண்டு...
உன் அன்பை சுமக்க
இதயம் உண்டு...
உன்னை பார்க்க
கண்கள் உண்டு...
உன் பேசை கேட்க
செவி உண்டு...
உன்னையே நினைத்துக்கொண்டிருக்க
என்றும் நான் உண்டு...
இதயம் உண்டு...
உன்னை பார்க்க
கண்கள் உண்டு...
உன் பேசை கேட்க
செவி உண்டு...
உன்னையே நினைத்துக்கொண்டிருக்க
என்றும் நான் உண்டு...
துணையாக..
நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....
Saturday, August 22, 2009
Wednesday, August 19, 2009
உண்மை...
நீ என்னருகினில் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்...
என்பது எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்...
Wednesday, August 12, 2009
தேவதையின் குணங்கள்
உன் கண்களில்
வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும்
கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை
நட்பு இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்???...
வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும்
கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை
நட்பு இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்???...
உன் பெயர்..
எத்தனையோ முறை
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!
மறந்துவிட்டேன்
உன்னை மறக்க நினைத்திருந்தேன்..
ஆனால்,
தொடரும் உன் நினைவுகளால்
அந்த நினைப்பையே
நான் மறந்துவிட்டேன்...!!
ஆனால்,
தொடரும் உன் நினைவுகளால்
அந்த நினைப்பையே
நான் மறந்துவிட்டேன்...!!
Monday, August 10, 2009
புரிந்து கொள்க...
நம்மை புரிந்து கொள்ளாத எதுவும்
நம்மை நினைப்பதில்லை...
நம்மை புரிந்து கொண்ட எதுவும்
நம்மை விட்டு விலகுவதில்லை...
நம்மை நினைப்பதில்லை...
நம்மை புரிந்து கொண்ட எதுவும்
நம்மை விட்டு விலகுவதில்லை...
வெற்றிப் பயணம்
உன் இதயத்தை மட்டுமே
இலக்காக நினைத்து கொண்டு,
இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் நட்பு!!!!!
இலக்காக நினைத்து கொண்டு,
இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் நட்பு!!!!!
Saturday, August 8, 2009
உயிர் உள்ளவரை
ஜீவன் உள்ளவரை மனிதன்..
பணம் உள்ளவரை மரியாதை..
நேசம் உள்ளவரை பாசம்..
என் உயிர் உள்ளவரை நம் நட்பு ....
பணம் உள்ளவரை மரியாதை..
நேசம் உள்ளவரை பாசம்..
என் உயிர் உள்ளவரை நம் நட்பு ....
Thursday, August 6, 2009
Wednesday, August 5, 2009
பிரிவு இல்லை
மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....
Tuesday, August 4, 2009
விவாதம் செய்யாதே
நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
Monday, August 3, 2009
அருகில் இருப்பாயா???
அருகில் இருப்பவர்கள்
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...
அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...
அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...
பிரிவதில்லை
பார்த்த முகங்கள்
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...
Saturday, August 1, 2009
ஓர் ஒற்றுமை
உன் கண்களுக்கும்,
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...
Subscribe to:
Posts (Atom)