நிலவு என்றும்
இரவில் தோன்றும்...
சூரியன் என்றும்
பகலில் தோன்றும்....
ஆனால்
உன் நினைவு என்றும்
என் மனதில் இருக்கும்....
Saturday, June 20, 2009
என் நன்றி...
உன்னை எனக்கு தந்த
கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
அதற்கு கடவுள்
நன்றி எனக்கு சொல்ல வேண்டாம்..
உன் நண்பனை இந்த பூமிக்கு
கொண்டு வந்த
அன்னைக்கு சொல் என்றார்...
அதனால..
என் நன்றி என்றும்
உன் அன்னைக்கே.....
கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
அதற்கு கடவுள்
நன்றி எனக்கு சொல்ல வேண்டாம்..
உன் நண்பனை இந்த பூமிக்கு
கொண்டு வந்த
அன்னைக்கு சொல் என்றார்...
அதனால..
என் நன்றி என்றும்
உன் அன்னைக்கே.....
உன் குரல்
தாய் தன் குழந்தையின்
முதல் அழுகை கேட்டு படும்...
ஆனந்தத்தை போல...
ஆனந்த பட்டேன்...
உன் குரல் கேட்டு...
முதல் அழுகை கேட்டு படும்...
ஆனந்தத்தை போல...
ஆனந்த பட்டேன்...
உன் குரல் கேட்டு...
என்றும் நீ எனக்கு..
பூவுக்கு வாசம் போல...
பூமிக்கு வானம் போல...
மீனுக்கு தண்ணீர் போல...
என்றும் நீ எனக்கு...
பூமிக்கு வானம் போல...
மீனுக்கு தண்ணீர் போல...
என்றும் நீ எனக்கு...
Monday, June 15, 2009
உன்னில்
நிலவு எப்பவும் வானத்தில்....
மீன் எப்பவும் தண்ணிரில்....
பூ எப்பவும் மரத்தில்....
அது போல...
நான் எப்பவும் உன்னில்....
மீன் எப்பவும் தண்ணிரில்....
பூ எப்பவும் மரத்தில்....
அது போல...
நான் எப்பவும் உன்னில்....
Wednesday, June 10, 2009
Monday, June 8, 2009
நீ எனக்கு...
தரை மேல் புல்லுக்கு ஆசை...
நீல வானத்தின் மேல் முகிலுக்கு ஆனந்தம்...
விளக்கு மேல் தீபத்துக்கு உறவு...
அது போல நீ எனக்கு ....
நீல வானத்தின் மேல் முகிலுக்கு ஆனந்தம்...
விளக்கு மேல் தீபத்துக்கு உறவு...
அது போல நீ எனக்கு ....
Subscribe to:
Posts (Atom)