Thursday, August 6, 2009

கவலை

நேரம் போவதுகூட தெரியாமல்
உன்னோடு பேசி கொண்டிருக்கையில்,
ஒரே ஒரு கவலை எனக்கு
இந்த நேரம் ஏன் போகிறது என்று...!

1 comment:

  1. மாலை நேரம்,
    ஆலமரத்தில் ஆயிரம் மைனாக்கள்
    கூடின குலவின...
    மனிதன் சளித்துகொண்டான்
    ஒரே சப்தமென்று.
    சிறிது நேரத்தில் ஒரே நிசப்தம், அமைதி..
    மைனாக்கள் உறங்கின
    மனிதனின் சலசலப்பிலும்....

    ReplyDelete