Wednesday, November 25, 2009

நம் இதயங்கள்

வார்த்தைகள்
ஊமையாகிப் போகின்றன...
நம் இதயங்கள்
பேசிக் கொள்வதால்...

2 comments:

  1. மௌனங்கள்
    பேசிக்கொள்கின்றன
    வார்த்தைகளின்றி...


    தொடர்கிறேன் தோழி..
    உங்கள் அன்பிற்கினங்க..
    உங்கள் வலை நண்பர்களின்
    சார்பாய் இந்த பின்னூட்ட
    கவிதைக்கும் பதிலிடுங்கள்
    நானும் என்னை தீட்டிக்கொள்ள...

    நட்புடன்..

    சந்தான சங்கர்...

    ReplyDelete
  2. நன்றி தோழா,
    உங்களின் அன்பும் நட்பும் என்றும் தொடர வேண்டுகிறேன்..உங்களின் கவிதைகளைக் கண்டு வியந்து போகிறேன்.. பதில் சொல்ல தெரியவில்லை..

    தோழி
    வாணி...

    ReplyDelete