அருகில் இருக்கும் இமைகளைக்கூட
காண முடியாத என் கண்கள்,
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்
எவ்வாறு காண்கின்றன...?
ஆம்,
என் கண்கள் காணும்
ஒவ்வொரு நல்லவைகளிலும்
உன்னையே காண்கிறேன்...
இந்த உலகில் உள்ள
நல்லவைகள் அனைத்தையும்
ஒன்று சேர்த்து,
ஒரே உருவமாக்கி,
அதற்க்கு உயிரும் கொடுத்தால்,
அது நீயாக அல்லவா இருக்கும்...
Monday, January 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கலக்குறீங்க தோழி..
ReplyDeleteரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் கவிதைகளுக்கும்,புத்தாண்டுக்கும்...
2 கமலேஷ்
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களாலேயே இது சாத்தியமாயிற்று...
நன்றி தோழா..