Wednesday, January 6, 2010

நாம்

'நான்' என்பதை மறந்து,
'நாம்' என்கிறேன்
என்னுள் நீ இருப்பதால்...

3 comments:

  1. நான்
    தானாக வெளியேறினேன்
    நீ என்னுள்
    நாமென உறைந்துவிட்டதால்..


    (எனது தளத்தில் உங்கள் பார்வையின் நிழல்
    காணவில்லையே தோழி!!)

    ReplyDelete
  2. நாம் இருக்கிறது என்னில்
    நான் எங்கே ..
    தேடுகிறேன் உன்னில்.. !!

    ( பதில் கவிதை எழுதியே பொழப்ப ஓட்டிடலாம் போலருக்கே !! )

    ReplyDelete
  3. 2 சங்கர்
    மிகவும் அழகான வரிகள்...
    நன்றி தோழா...

    பார்வையிட்டேன், ஆனால் பின்னூட்டம் இட தவறிவிட்டேன் (அதிக வேலையின் காரணமாக)... மன்னிக்கவும் தோழா...

    2 ருத்ர வீணை
    உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு அனைத்தும் சாத்தியமே... கவிதை அருமை தோழா... தொடர் வருகைக்கு நன்றி...

    ReplyDelete