Friday, January 8, 2010

நிலா

உன்னைத் தொட எண்ணி
உன் பின்னே வர,
இறுதியில்,
விண்ணை தொட்டேன்
என் நிலாப் பெண்ணே...!

4 comments:

  1. நிலவும்
    இலகுவென
    பழகி பின்தொடர்ந்து
    தொட்டேன்
    விண்ணை..

    ReplyDelete
  2. கவிதைகள் எல்லாம் நல்லா இருக்குங்க வாணி.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //உன்னைத் தொட எண்ணி
    உன் பின்னே வர,
    இறுதியில்,
    விண்ணை தொட்டேன்
    என் நிலாப் பெண்ணே...! //

    வாணி,

    வா நீ என்றால் உன் முன் வந்து நிற்கிறது கவிதைகள்.
    வா நீ என்றால் உன் வாசல் வந்து காத்து நிற்காதா அவ்- வானிலா...!

    ம்ம்ம்ம்... பிடிச்சிருக்கு, உங்கள் கவிதை.

    ReplyDelete
  4. 2 சங்கர்
    தங்களின் பதில் கவிதைகள் என்னை மேலும் மேலும் உற்சாகப் படுத்துகின்றன...
    நன்றி தோழா...

    2 பா.ராஜாராம்
    வருகைக்கு நன்றி தோழா...
    உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    2 சத்ரியன்
    வருகை தந்தமைக்கு நன்றி தோழா...
    தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete