Saturday, January 9, 2010

நீ போதும்

சுவாசிக்க காற்று
தேவை இல்லை..
நேசிக்க நீ
இருக்கும் போது...

4 comments:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது தோழி..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான வரிகள் வாணி ... பாரட்டுக்கள் ..
    ------------------
    சுவாசிக்க காற்று
    தேவை இல்லை..
    நேசிக்க நீ
    இருக்கும் போது...

    நேசிக்க ஒரு தேசம் தேவையில்லை
    நேசிக்க நீ இருக்கும் போது

    ------------------------------------

    ReplyDelete
  3. உன்னால்
    சுவாசமும்
    நேசமானது
    காற்றென
    உணரவில்லை நான்..

    ReplyDelete
  4. 2 கமலேஷ்
    நன்றி தோழா

    2 பிரசன்னா
    வருகைக்கு நன்றி தோழா...
    தொடர்ந்து வாருங்கள்...

    2 சங்கர்
    கவிதை நன்றாக உள்ளது தோழா...

    ReplyDelete