Monday, February 15, 2010

என்ன செய்தாய்

கண்ணீர் சிந்தும் நண்பனை
கண்களில் வைக்கவேண்டும்...
கண்ணீர் சிந்தவிடாமல் காப்பவனை
இதயத்தில் வைக்கவேண்டும்...

அப்படியென்றால்,
நீ என்ன செய்தாய்...?
உன்னை என் உயிரினில் வைத்தேன்...

2 comments:

  1. கண்களில் விழுந்து
    இதயத்தில் நிறைந்தபின்
    கரைந்திடும் கண்ணீரில்
    உன்னை மட்டும் சேமிக்கின்றேன்
    என்னை விட்டு பிரியாமல்....

    ReplyDelete
  2. 2 சங்கர்
    நன்றி தோழா...

    மன்னிக்கவும்... வேலை நிமித்தமாக வெளி இடங்களுக்கு சென்றிருந்தேன்... அதனால் என்னால் பதிவுகள் இட முடியாமல் போயிற்று...

    ReplyDelete