Friday, March 19, 2010

இருக்காது

உனக்குள் என் நினைவும்,
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை
இருக்காது
நமக்குள் பிரிவு...

4 comments:

  1. நினைவு இருக்கும் வரை பிரிவு இருக்காது.

    ReplyDelete
  2. அவள் கோபம் கானல் என
    எனக்கு தெரியும்
    என் கோபம் நாணல் என
    அவளுக்கு தெரியும்
    கல் மனம் கொண்ட பிரிவே!
    பிரிக்க நினைத்தால்
    நீயல்லவா உடைந்துபோவாய்!!!

    ReplyDelete
  3. 2 ஸ்டீபன்
    வருகைக்கு நன்றி தோழா...

    2 சங்கர்
    வழக்கம் போல அருமை...
    நன்றி தோழா...

    ReplyDelete
  4. உனக்குள் என் நினைவும்,
    எனக்குள் உன் நினைவும்
    இருக்கும் வரை
    இருக்காது
    நமக்குள் பிரிவு...

    ReplyDelete