Monday, March 22, 2010

எனதுயிர்

உன்னை நினைத்துக்கொண்டு
வாழவில்லை...
உன்னை நினைப்பதினாலேயே
வாழ்கிறது...
எனதுயிர்....

4 comments:

  1. தோழியே....உணர்ச்சிமிக்க வார்த்தைகள்

    அன்புடன்
    நிகில்

    ReplyDelete
  2. நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்
    கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கி தவிப்பது ஏன்
    இதயமே இதயமே காத்திட கடவுள் உண்டு
    கலங்கிடவேண்டாம்
    உன்னை காக்கும் இறைவன் என்றும்
    கண்ணுறங்குவது இல்லை

    ReplyDelete
  3. 2 நிகில்
    மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி தோழா...

    2 ஸ்டீபன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  4. உன்னை நினைத்துக்கொண்டு
    வாழவில்லை...
    உன்னை நினைப்பதினாலேயே
    வாழ்கிறது...
    எனதுயிர்....

    ReplyDelete