Saturday, May 8, 2010

காதலா? நட்பா?

உன் மனதை எனக்கு கொடுத்துவிட்டு,
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்?
காதலா இல்லை நட்பா,
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக...

4 comments:

  1. கவிதை நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிகில்May 10, 2010 at 8:38 AM

    /
    காதலா இல்லை நட்பா
    எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
    ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
    விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக./

    தோழியே, மன்னிக்கவும் உங்கள் வரிகள் எனக்கு புரியவில்லையா ? இல்லை
    வரிகளில் ஏதும் குழப்பமா ?

    தோழன்-நிகில்

    ReplyDelete
  3. 2 ஸ்டீபன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    2 நிகில்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  4. நீயே வென்றாக வேண்டும்,
    ஏனெனில் வாழ்ந்தாக வேண்டும்

    ReplyDelete