Tuesday, June 1, 2010

ஒன்றே

இரவு பகல் இரண்டானாலும்
நாள் என்பது ஒன்றே...
கண்கள் இரண்டானாலும்
பார்வை என்பது ஒன்றே...
சிறகுகள் இரண்டானாலும்
பறப்பது என்பது ஒன்றே...
இதயம் இரண்டானாலும் - நம்
அன்பு என்பது ஒன்றே...

5 comments:

  1. //இதயம் இரண்டானாலும் - நம்
    அன்பு என்பது ஒன்றே...//

    வாணி, உங்கள் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்களுடன்
    நிகில்

    ReplyDelete
  2. 2 நிகில்
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    ReplyDelete
  3. கவிதை அருமை

    ReplyDelete
  4. 1+1=1
    இந்த கவிதை கணக்கு
    நல்லாருக்கு.

    ReplyDelete
  5. 2 ஸ்டீபன்
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    2 சந்தன கிருஷ்ணன்
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    ReplyDelete