Friday, July 9, 2010

உன் நினைவில்

என் மனதை,
உன் நினைவுகளால்
நிரப்பியுள்ளேன்...

என் இதயம்,
உன்னை நினைப்பதாலேயே
துடிக்கிறது...

நாளும் உன் நினைவில்
நீளும் என் ஆயுள்...

10 comments:

  1. //நாளும் உன் நினைவில்
    நீளும் என் ஆயுள்//

    ரொம்ப அழகான வரிகள் வாணி!

    உயிர் நிறைந்த வலிகளை மிகக் குறைந்த வரிகளில் தருவதற்கு உங்களுக்கு நிகர் என்றும் நீங்கள் தான் வாணி!

    வாழ்த்துக்களுடன்
    நிகில்!

    ReplyDelete
  2. குறைந்த வரிகளைக் கொண்டு
    நிறைந்த கவிதைகள் வடிப்பதில்
    என்றும் நீங்கள் ராணி- வாணி!

    வாழ்த்துக்களுடன்
    நிகில்!

    ReplyDelete
  3. வலி வரிகளில்

    ReplyDelete
  4. 2 நிகில்
    உங்களிடம் இருந்து இதுபோல பாராட்டைப் பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிகிறது... நன்றி தோழா...

    2 ஸ்டீபன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  5. UNNUDAYA KAVITHAIYAI PADITHA PINBU NAN KOODA KAVITHAI EZHUTHA TRY PANNUKIREN... UNNUDAYA KAVITHAIYAYE SIRUTHU MATRI ORU KAVITAHI.....

    KANAVU ENBATHU KAN THIRAKKATHA VARAI....

    UN NINAIVU ENBATHU NAAN KAN MOODATHA VARAI....

    THAT'S FRIENDSHIP....

    NAN UNGALAIVIDA MUDIYAVAN ENDRA MURAIYILEYE...

    NEE, UN... ENA ORUMAIYIL UNNIDAM SOLKIREN...

    ATHIL UNAKKU KOPAM IRUKKATHU ENDRU NINAIKIREN....

    INGU UNAKKU UNNUDAYA KAVITHAIKKU COMMENTS EZHUTHIYAVARGAL ANAIVERUM UNNAI PANMAIYIL THAN AZHAITHRIKKIRARKAL...NAN ATHAI PADITHEN..

    ENAKKKU ATHIL UDANPADILLAI....

    YETAHNUM THAVARAGA IRUNTHAL MANNITHU VIDU...

    ReplyDelete
  6. NKTசென்னை

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... பெரியவர் என்பதால் மட்டுமல்ல... தோழமை உணர்வுடன் தாங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்... மன்னிப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை... தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  7. என் மனதை,
    உன் நினைவுகளால்
    நிரப்பியுள்ளேன்... nalla irukku...

    ReplyDelete
  8. i do't type the tamil..but very beautyful..

    ReplyDelete
  9. 2 மதி
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    2 அருள் குமார்
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    ReplyDelete