Thursday, October 8, 2009

ஜீவ மொழி

என் மனதெனும் பூட்டை
உன் நட்பெனும் சாவியால் திறந்தாய்.
என் வாழ்வு சந்தோசமானது...
உன் வருகையால்
என் சுவாசம் என்றும்
உன் நட்பு ஒன்றிற்காக தான்...
என் மனதில் உயிர் உள்ள ஜீவ மொழி
உன் வார்தைகள் தான்...

No comments:

Post a Comment