Wednesday, September 30, 2009

சாய்ந்து விட்டு போ

உன் வீட்டு வாசலில்
உள்ள மரம் நான்.
தினமும் ஒரு முறையாவது
என் மீது சாய்ந்து விட்டு போ.
என் அன்பு உன் மீது
பூக்களாக மலரும்...

7 comments:

  1. இவ்வளவு நன்றாக கவனித்தமைக்கு மிக்க நன்றி ரசிகை அவர்களே.. தவறுகள் திருத்தப்படும்..

    ReplyDelete
  2. தெளிவாக பேசுகிறது உணர்வுகளை மிக அழகு

    ReplyDelete
  3. விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் எனக்கு.அது இங்கே: http://karuvelanizhal.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  4. அழகான கவிதை.

    ‘உன் அன்பு என்னில்
    பூக்களாக மலரும்...’

    என நான் எடுத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete