Wednesday, April 21, 2010

பிடிக்கிறது

கனவில் உன் நினைவு வருவதால்,
இரவைப் பிடிக்கிறது...
நினைவே நீயாக இருப்பதால்,
பகலை மிகவும் பிடிககிறது...

4 comments:

  1. வெறுப்பில்லாத இரவும் பகலும்தானே எல்லோருக்கும் வேண்டும்... ஆகவே காதல் வரம்.... கனவிலும் நினைவிலும்...

    நல்ல கவிதைவரிகள்... ரசித்தேன்... தொடருங்கள்...

    ReplyDelete
  2. 2 பாலாசி
    வருகை தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா... தொடர்ந்து வருகை தாருங்கள்...

    ReplyDelete
  3. நல்ல கவிதைவரிகள்...

    நினைவுகளை பற்றி என் பகிர்வு :

    என் நினைவுகளுகெல்லாம்
    திடீர் என உயிர் வந்தால்..
    உனக்கு நிற்க கூட
    இடம் கிடைக்காது ......

    ReplyDelete
  4. 2 சுதாகர்
    வருகை தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா... உங்களின் கவிதை அருமை...

    ReplyDelete