Tuesday, January 11, 2011

நான்

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவள்
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவள்
என்றும்...

2 comments:

  1. 2 சாய்
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி...

    ReplyDelete