Wednesday, July 22, 2009

உன் வார்த்தைகள்

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசிய போதுதான
உணர்ந்தேன் உன் நட்பின் ஆழத்தை....
என்றும் கேட்கும்

உன் வார்த்தைகள்
என் காதினில் மெலிசையாய்....

No comments:

Post a Comment