Wednesday, July 22, 2009

எனது கண்ணீர்

வானத்தின் கண்ணீர்
பூமிக்கு மழையானது..
பூமியின் கண்ணீர்
புற்களில் பனித்துளியானது..
எனது கண்ணீர்
உனக்காக கவிதையானது..

No comments:

Post a Comment