Wednesday, July 22, 2009

என் உயிராக....

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத

இதயம் வேண்டும்...

மீண்டும் ஜனனம் என்றால்,

அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல
என் உயிராக....

No comments:

Post a Comment