Friday, February 4, 2011

அன்னை


அன்னையை பார்க்கும் போது,
உன்னை மறந்து போகிறேன்...
ஆனால்,
உன்னை பார்க்கும் போது
அன்னையை நினைவுபடுத்துகிறாய்...

2 comments:

  1. கவிதை மிக அருமை...பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. 2 கருணாகரசு,
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும்
    நன்றி தோழா...

    ReplyDelete