உன்னை எனக்கு தந்த
கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
அதற்கு கடவுள்
நன்றி எனக்கு சொல்ல வேண்டாம்..
உன் நண்பனை இந்த பூமிக்கு
கொண்டு வந்த
அன்னைக்கு சொல் என்றார்...
அதனால..
என் நன்றி என்றும்
உன் அன்னைக்கே.....
Saturday, June 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment