Saturday, June 20, 2009

உன் குரல்

தாய் தன் குழந்தையின்
முதல் அழுகை கேட்டு படும்...
ஆனந்தத்தை போல...
ஆனந்த பட்டேன்...
உன் குரல் கேட்டு...

No comments:

Post a Comment