Saturday, May 16, 2009

பிரிவு

சூரியனை பிரிந்து உறங்காமல்
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவு போல் -
இன்று உணர்கிறேன் உன் பிரிவால்......

1 comment:

  1. அழகிய கவிதைகள் எழுதிய வாணியின் கைகழுக்கு எது கொடுத்தாலும் மிகையாகாது

    ReplyDelete