Friday, May 22, 2009

மின்னுகிறேன்

தென்றல் பூவை தழுவும் போது...
பூவின் வாசனை தெரிகிறது.
காற்று முகில்களை தழுவும் போது ...
முகில் நாணி மழை ஆகிறது.
நீ என்னை தழுவியதால்..
மின்னுகிறேன் நட்சத்திரமாக இன்று...

1 comment: