அன்றாட வாழ்விலே இன்று ஒரு மாற்றம் வந்தது,
ஆதவன் தன் அழகில் என்றும் இல்லாத ஒரு பொழிவு இருந்தது.
பொழிவுடன் காலை வணக்கம் என்றது.
வியந்து நான் பார்க்க செய்தி ஒன்று சொன்னது,
"வாழ்த்தியது நான் அன்று வாழ்த்து சொன்னது உன் நண்பன் இன்று."
Thursday, May 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
விடியற் காலை சேவல் கூவ
ReplyDeleteசில்லென்ற காற்றில் தென்னகீற்றுகள் ஆட
ரம்யமாக சுப்ரபாதம் ஒலிக்க
மங்கையர் தண்ணி தெளித்து கோலம் போட
மங்களமான காலை வணக்கம் உங்கள்ககா
வெள்ளை வானத்தின்
ReplyDeleteமவுனத்திலிருந்து -
பீரிட்டு வரும்
சூரியக் கதிர்களைப் போல் – தான்
வரவேண்டும் -
ஒவ்வொரு தமிழனுக்கும்
அவனுக்கான தமிழ்பற்று!
அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!