Wednesday, September 30, 2009

என்ன தந்தாய்....

நட்பை தந்தாய் வாழ்வு இனித்திட...
கவிதை தந்தாய் உறவு வளர்த்திட...
பாடல் தந்தாய் மனம் குளிர்திட....
இ-மெயில் தந்தாய் என் நாளை உயிர்த்திட...

No comments:

Post a Comment