Wednesday, September 30, 2009

இதயத்துடிப்பாய்...

எவ்ளவோ பேசினோம்
இரவு பகலென்று பாராமல்,
இருந்தும் மறக்க முடியவில்லை
நீ என் மேல் காட்டும் அன்பு
நீ பேசும் அன்பான வார்த்தைகள்
இன்னும் ஒலித்து கொண்டே உள்ளது
என் இதயத்துடிப்பை போல.

No comments:

Post a Comment