Wednesday, September 30, 2009

உன் பெயரை சொல்வேன்

உலகத்தில் அழகான கவிதை
எது என்று கேட்டால்
உன் நட்பு என்பேன்...
நட்பை கேட்டால்
என் உயிர் என்பேன்...
உயிரின் பெயரை கேட்டால்
உன் பெயரை சொல்வேன்....

1 comment: