Wednesday, September 30, 2009

உனதுயிர் ஆனேன்

பண்பை காட்டினாய்
நேர்மை ஆனேன்...
அறிவை காட்டினாய்
விவேகம் ஆனேன்...
அன்பை காட்டினாய்
தாகம் ஆனேன்...
உறவை காட்டினாய்
உனதுயிர் ஆனேன்...

No comments:

Post a Comment