Thursday, May 7, 2009

நண்பனின் பெயர்

கவிதை வேணும் என்று பேனா எடுத்தேன்.
ஆனால் என் கைகள் தானா கிறுக்கியது
என் நண்பனின் பெயரை மட்டும்......

2 comments: