Thursday, May 21, 2009

என்னில் நீ..

வான் நிலவை மேருடும் பௌர்ணமியாக...
நீல வானத்தில் தவழு வெண்முகில் போல...
சூரியனை பார்த்த சூரியகாந்தி பூ போல...
இன்று உணருகிறேன் உன்னை என்னில்...

1 comment: