பின்னூட்டமும் பதிலுமாய் இப்போதுதான் உங்கள் தளத்தை பார்பதற்கு சந்தோசமாக இருக்கிறது இந்நிலைக்குதான் உங்களை கொண்டுவர விடா முயற்சியாய் பின்னூட்டமிட்டேன்.. உங்கள் வரிகளில் தெளிவு நானும் சில நேரங்களில் வார்த்தைகளின்றி மௌனித்துபோகிறேன் உங்களைப்போல்..
கண்டிப்பாக இது உங்களால் மட்டுமே சாத்தியமாயிற்று. இந்த தளத்தை பார்ப்பவர்களில் பலரும் உங்களின் பதில் கவிதைக் காகவே வருகின்றனர். நீங்கள் மீண்டும் வந்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
மிகவும் நன்றாக இருக்கிறது...
ReplyDeleteநன்றி கமலேஷ்...
ReplyDeleteநட்பைபோல மனது
ReplyDeleteமனதைப்போல நட்பு
நீயும் நானும்....
பின்னூட்டமும் பதிலுமாய்
இப்போதுதான் உங்கள் தளத்தை
பார்பதற்கு சந்தோசமாக இருக்கிறது
இந்நிலைக்குதான் உங்களை கொண்டுவர
விடா முயற்சியாய் பின்னூட்டமிட்டேன்..
உங்கள் வரிகளில் தெளிவு நானும் சில நேரங்களில் வார்த்தைகளின்றி மௌனித்துபோகிறேன் உங்களைப்போல்..
நட்புடன்,
சந்தான சங்கர்..
கண்டிப்பாக இது உங்களால் மட்டுமே சாத்தியமாயிற்று. இந்த தளத்தை பார்ப்பவர்களில் பலரும் உங்களின் பதில் கவிதைக் காகவே வருகின்றனர். நீங்கள் மீண்டும் வந்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteநன்றி சங்கர்...
nandraga irunthathu.......
ReplyDeleteவருகை தந்தமைக்கு நன்றி தோழா...
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள்...
நன்றி சரவணன்...