Tuesday, December 15, 2009

கவிதைகள்

கண்ணீர் துளிகளெல்லாம்
கவிதையாகின்றன...
என் எழுதுகோலில்
மையாவதால் அல்ல...
உன்னைப் பற்றி எழுதுவதால்...

2 comments:

  1. ம்ம்ம்...உங்களோட மத்த கவிதைகளுடன் மதிப்பிடும் போது இது கொஞ்சம் சுமார்தான்...

    ReplyDelete
  2. நன்றி கமலேஷ்,
    உங்களின் விமர்சனங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்...
    நன்றாக எழுத முயற்சிக்கிறேன்...

    ReplyDelete