Thursday, December 31, 2009

அன்பு மழை

தூரலும் இல்லை
சாரலும் இல்லை
நான் மட்டும் நனைகிறேன்
உன் அன்பில்...

2 comments:

  1. மழையில் நனைந்த நான்
    உலர்ந்துவிட்டேன் உன்
    நட்பில் நனைந்த உள்ளம்
    மட்டும் ஈரமாய்...

    ReplyDelete
  2. 2 சங்கர்
    தொடர் வாசிப்புக்கு நன்றி தோழா...

    ReplyDelete