Tuesday, December 29, 2009

நான் கண்டவை

தெரியாத காற்று,
புரியாத கவிதை,
அறியாத பொருள்,
கலையாத கனவு,
இன்னும் எவ்வளவோ உள்ளன
நான் கண்டவை உன் நட்பில்...

3 comments:

  1. நட்பில் நிறைந்திருக்கின்றாய்
    புதிர்களில் புதைந்திருக்கின்றாய்!
    அறிந்த பொருளிலும்
    அறியாத அர்த்தங்களாய்!
    கனவிலும் நனவிலும்...

    ReplyDelete
  2. தெரியாத காற்றில் பழகிய வாசம்
    புரியாத கவிதையில் தெரிந்த எழுத்துக்கள்
    அறியாத பொருளிலும் ஆசை கொள்ளும் மனம்
    கலையாத கனவிலும் கண்ணோட்டமிடும்
    எனக்கான நண்பனே
    நீ எங்கு சென்றாய் ???

    ReplyDelete
  3. 2 சங்கர்
    மிகவும் அருமை...
    நன்றி தோழா...

    2 ருத்ர வீணை
    கவிதையை முழுமை படுத்தியமை மிகவும் அருமை...
    தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

    ReplyDelete