Wednesday, December 23, 2009

ஆழ்கடல்

அன்பு என்பது
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
முத்துக்கள் கிடைக்கும்
உன்னைப் போல...

3 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு தோழி...
    எனக்கு ஒரு சந்தேகம்,
    தினமும் கவிதைகளை பதிவிடுகிறீர்கள்...
    ஆனால் ஏன் தனி தனி post ஆக போடுகறீர்கள்...
    ஒரே போஸ்டிலேயே போடலாமே...நல்லா இருக்குமே...எதாவது செண்டிமெண்ட்ஸ் இருக்கா...

    ReplyDelete
  2. ஆழ்ந்த
    அன்பினில்
    முத்தாகிபோனேன்
    சிற்பி இமைகளாய்
    நீ கிடைத்திட....

    ReplyDelete
  3. @ கமலேஷ்
    நன்றி தோழா...
    கவிதைகளின் பொருள் வேறு வேறு என்பதால் வேறு வேறு தலைப்புகளில் உள்ளது...

    @ சங்கர்
    நன்றி தோழா...
    உங்களில் பதில் கவிதைகளாலேயே எனது கவிதைகள் முழுமை பெறுகின்றன...
    தொடர்ந்து உங்களின் இந்த ஆதரவை எதிர்பார்கிறேன்...

    ReplyDelete